Wednesday, July 20, 2011

அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்

Psalm 112:7(அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்)
                7. துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
Psalm 28:7(The LORD is my strength and my shield; my heart trusts in him, and he helps me)
                7. கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
Psalm 56:3(we trust God when we are afraid)
                3. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
Isa 12:2(Surely God is my salvation; I will trust and not be afraid)
                2. இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
Psalm 13:5(we trust in God’s unfailing love)
                5. நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
Isa 26:3(He keeps our mind in perfect peace for we trust in him)
                3. உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

No comments:

Post a Comment