Wednesday, July 20, 2011

Righteous man’s heart is steadfast trusting in the Lord

Psalm 112:7(Righteous man’s heart is steadfast trusting in the Lord)
                7 वह बुरे समाचार से नहीं डरता; उसका हृदय यहोवा पर भरोसा रखने से स्थिर रहता है।

Psalm 28:7(The LORD is my strength and my shield; my heart trusts in him, and he helps me)
                7 यहोवा मेरा बल और मेरी ढ़ाल है; उस पर भरोसा रखने से मेरे मन को सहायता मिली है; इसलिये मेरा हृदय प्रफुल्लित है; और मैं गीत गाकर उसका धन्यवाद करूंगा।
Psalm 56:3(we trust God when we are afraid)
                3 जिस समय मुझे डर लगेगा, मैं तुझ पर भरोसा रखूंगा।
Isa 12:2(Surely God is my salvation; I will trust and not be afraid)
                2 परमेश्वर मेरा उद्धार है, मैं भरोसा रखूंगा और यरयराऊंगा; क्योंकि प्रभु यहोवा मेरा बल और मेरे भजन का विषय है, और वह मेरा उद्धारकर्ता हो गया है।।
Psalm 13:5(we trust in God’s unfailing love)
                5 परन्तु मैं ने तो तेरी करूणा पर भरोसा रखा है; मेरा हृदय तेरे उद्धार से मगन होगा।
Isa 26:3(He keeps our mind in perfect peace for we trust in him)
                3 जिसका मन तुझ में धीरज धरे हुए हैं, उसकी तू पूर्ण शान्ति के साय रझा करता है, क्योंकि वह तुझ पर भरोसा रखता है।

அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்

Psalm 112:7(அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்)
                7. துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
Psalm 28:7(The LORD is my strength and my shield; my heart trusts in him, and he helps me)
                7. கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
Psalm 56:3(we trust God when we are afraid)
                3. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
Isa 12:2(Surely God is my salvation; I will trust and not be afraid)
                2. இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
Psalm 13:5(we trust in God’s unfailing love)
                5. நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
Isa 26:3(He keeps our mind in perfect peace for we trust in him)
                3. உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

Righteous man’s heart is steadfast trusting in the Lord

Psalm 112:7(Righteous man’s heart is steadfast trusting in the Lord)
                7 They will have no fear of bad news; their hearts are steadfast, trusting in the LORD.
Psalm 28:7(The LORD is my strength and my shield; my heart trusts in him, and he helps me)
                7 The LORD is my strength and my shield; my heart trusts in him, and he helps me.
My heart leaps for joy, and with my song I praise him
Psalm 56:3(we trust God when we are afraid)
                3 When I am afraid, I put my trust in you.
Isa 12:2(Surely God is my salvation; I will trust and not be afraid)
                2 Surely God is my salvation; I will trust and not be afraid.
The LORD, the LORD himself, is my strength and my defense; he has become my salvation.”
Psalm 13:5(we trust in God’s unfailing love)
                5 But I trust in your unfailing love; my heart rejoices in your salvation.
Isa 26:3(He keeps our mind in perfect peace for we trust in him)
                3 You will keep in perfect peace those whose minds are steadfast,
   because they trust in you.

Tuesday, July 19, 2011

Hindi : Righteous will not be shaken and will be remembered forever

Psalm 112:6 (Surely the righteous will never be shaken)
                6 वह तो सदा तक अटल रहेगा; धर्मी का स्मरण सदा तक बना रहेगा।
 Psalm 15:2, 5(The one who does what is righteous will never be shaken)
1 हे परमेश्वर तेरे तम्बू में कौन रहेगा? तेरे पवित्र पर्वत पर कौन बसने पाएगा?
2
वह जो खराई से चलता और धर्म के काम करता है, और हृदय से सच बोलता है;
                        5 जो अपना रूपया ब्याज पर नहीं देता, और निर्दोष की हानि करने के लिये घूस नहीं लेता है। जो कोई ऐसी चाल चलता है वह कभी डगमगाएगा



Psalm 55:22(Cast your cares on the LORD and he will sustain you)
                22 अपना बोझ यहोवा पर डाल दे वह तुझे सम्भालेगा; वह धर्मी को कभी टलने देग
Psalm 21:7(whoever trusts in the Lord will not be shaken)
                7 क्योंकि राजा का भरोसा यहोवा के ऊपर है; और परमप्रधान की करूणा से वह कभी नहीं टलने का
Acts 2:25(we will not be shaken, because Lord is always before us)
            25 क्योंकि दाऊद उसके विषय में कहता है, कि मैं प्रभु को सर्वदा अपने साम्हने देखता रहा क्योंकि वह मेरी दाहिनी ओर है, ताकि मैं डिग जाऊं।
Heb 12:28(we are receiving a kingdom that cannot be shaken)
                28 इस कारण हम इस राज्य को पाकर जो हिलने का नहीं, उस अनुग्रह को हाथ से जाने दें, जिस के द्वारा हम भक्ति, और भय सहित, परमेश्वर की ऐसी आराधना कर सकते हैं जिस से वह प्रसन्न होता है।

நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்

Psalm 112:6 (Surely the righteous will never be shaken)
                6. அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
 Psalm 15:2, 5(The one who does what is righteous will never be shaken)
1.   கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
2.   உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
5. தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை
Psalm 55:22(Cast your cares on the LORD and he will sustain you)
                22. கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
Psalm 21:7(whoever trusts in the Lord will not be shaken)
                7. ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
Acts 2:25(we will not be shaken, because Lord is always before us)
            25. அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்

Heb 12:28(we are receiving a kingdom that cannot be shaken)
                28. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.